23. மாரி முலை முழஞ்சில்
மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப்
போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று
இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா
சனத்திருந்த யாம் வந்த
காரியம்
ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக